உஜ்வாலா திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் 90 லட்சம் பேர் மறு சிலிண்டர் வாங்கவில்லை?

டெல்லி: ஒன்றிய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் 90 லட்சம் பேர் மறு சிலிண்டர் வாங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஒரு கோடி பேர் ஒரே ஒரு முறை மட்டும் மறு சிலிண்டர் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சந்திரசேகர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எண்ணெய் நிறுவனங்களிடம் கேட்ட தகவலில் நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.