கோட்டாபய பதவி விலக வேண்டும் என்போர் உணர்வுடன் உடன்படுகிறேன்! ஆனால்…பிரதமர் ரணில் முக்கிய தகவல்


இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவது என்பது ஒருபோதும் நடக்காது என்று பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் அளித்த பேட்டியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி வரும் அரசாங்க எதிர்ப்பாளர்களின் உணர்வுடன் தான் உடன்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இருந்த போதிலும் அது ஒருபோதும் நடக்காது என்றும் கூறியுள்ளார்.

மேலும் ரணில் கூறுகையில், ராஜபக்ச அரசின் அனைத்து கொள்கைகளையும் மாற்றப் போகிறேன்.
நாட்டு மக்களுக்கு மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதிசெய்ய போகிறேன்.

கோட்டாபய பதவி விலக வேண்டும் என்போர் உணர்வுடன் உடன்படுகிறேன்! ஆனால்...பிரதமர் ரணில் முக்கிய தகவல்

இலங்கையின் புதிய பிரதமர் ரணில் மக்களுக்காக எடுக்கும் முதல் அதிரடி நடவடிக்கை! இதுதான் அவரின் திட்டம்

இலங்கையின் பொருளாதாரம் சிதைந்துவிட்டது. இந்நிலையில், மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.

இந்த விடயங்களை சரிசெய்து மீண்டும் நாட்டை வழமைக்கு கொண்டு வருவேன் என குறிப்பிட்டுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.