அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு ரூ.78,704 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவை வைத்துள்ளது: ப.சிதம்பரம் பேட்டி

ராஜஸ்தான்: தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு ரூ.78,704 கோடி ஜிஎஸ்டி நிலுவை தொகை வைத்துள்ளது என ப.சிதம்பரம் தெரிவித்தார். ராஜஸ்தான் உதய்பூரில் சிந்தனை அமர்வு கூட்டத்தில் பங்கேற்ற பின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேட்டியளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.