அகர்தலா: பாஜக ஆளும் மாநிலமான திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ் ராஜினாமா செய்தார். திரிபுரா ஆளுநரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். சர்ச்சைப் பேச்சு, சர்சைக்குரிய முடிவுகள் என பிப்லப் குமார் தேவ் மீது எல்.எல்.ஏ.க்கள் அதிருப்தி என தகவல் வெளியானது.
