காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் உற்சவத்தையொட்டி கருடசேவை… திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற  கருடசேவை உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை சேவித்தனர். 

அதிகாலை 6 மணி அளவில் பெருமாள் கருட சேவை உற்சவம் புறப்பட்டார். 15 கிலோமீட்டர் தூரம் கருட வாகனத்தில் அமர்ந்து பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

இந்த உற்சவத்தில் காஞ்சிபுரம் மட்டுமல்லாது சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.