சென்னை மெரினாவில் சாராயம் விற்ற 3 பெண்கள் கைது: போலீஸ் விசாரணை

சென்னை: ஆந்திராவில் இருந்து சாராயம் கடத்தி மெரினா கடற்கரை மணலில் புதைத்து விற்று வந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். மகாராஷ்டிராவை சேர்ந்த ஜெந்தூஸ் கோஸ்லயா, ஷில்பா போஸ்லே, சுனந்தா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள், 2 லிட்டர் குடிநீர் பாட்டில்களில் அடைந்து வைத்து விற்ற 35 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தது காவல்துறை . கைதான 3 பெண்களுடன் வசித்து வந்த 35 பேரை பிடித்து சென்னை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.