பலத்த கற்றால் வெற்றிலை தோட்டம் சேதமடைந்ததால் விரக்தியில் விவசாயி தற்கொலை

தருமபுரி: கோம்பெரி கிராமத்தில் பலத்த கற்றால் வெற்றிலை தோட்டம் சேதமடைந்ததால் விரக்தியில் விவசாயி தற்கொலை செய்து கொண்டார். வெற்றிலை பயிர் சாய்ந்ததால் விவசாயி பெருமாள் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். சுமார் ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வெற்றிலை கொடிகள் சாய்ந்து சேதமடைந்ததால் மனமுடைந்த பெருமாள்(55) தற்கொலை  செய்து கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.