பராமரிப்பு பனி காரணமாக 17, 18-ல் புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: அரக்கோணம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக மே 17 மற்றும் 18-ம் தேதிகளில் 6 பூறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அரக்கோணத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் புறநகர் ரயில் (66008) ரத்து செய்யப்பட்டுள்ளது. திருத்தணியில் இருந்து 10.15 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் புறநகர் ரயில் (43510) றது செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.