இலங்கை மக்களுக்கான தமிழக அரசின் நிவாரண நிதிக்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிதி

இலங்கை மக்களுக்கான தமிழக அரசின் நிவாரண நிதிக்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இந்திய நாணயத்தில் ரூபாய் 5 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கான காசோலையை தமிழக  முதல்வர் ஸ்டாலினிடம் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கேஎம்.காதர் மொகிதீன் சனிக்கிழமை  தமிழக தலைமைச் செயலகத்தில் சந்தித்து இதனை வழங்கினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.