ஜம்மு: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மாதா வைஷ்ணோ தேவி கோவிலில் வழிபாடு

ஸ்ரீநகர்,
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா நேற்று ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்முவிற்கு பயணம் மேற்கொண்டார்.
ஜம்முவின் ரியாசி மாவட்டம் ஹட்ரா பகுதியில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோவிலுக்கு சென்ற என்.வி. ரமணா அங்கு சாமி தரிசனம் செய்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.