கொண்டாட்டத்தில் பங்கேற்கும் எலிசபெத் ராணி | Dinamalar

லண்டன்: ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத், 96, கடந்த 1952ல் முடிசூட்டப்பட்டார். அவரது 70 ஆண்டு ஆட்சிக் காலத்தை ‘பிளாட்டினம் ஜூப்லி’ என ஓராண்டுக்கு கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக அடுத்த மாதம் லண்டனில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. வயோதிகம் காரணமாக எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காத ராணி, அடுத்த மாதம் இங்கு நடக்கும் பிளாட்டினம் ஜூப்லி நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.