கல்குவாரி விபத்து – 5வது நபர் இருக்கும் இடம் தெரிந்தது

கல்குவாரி விபத்து – 5வது நபர் இருக்கும் இடம் தெரிந்தது

நெல்லை அருகே கல்குவாரி விபத்தில் சிக்கிய 5வது நபர் இருக்கும் இடம் தெரிந்தது

கவிழ்ந்திருக்கும் லாரிக்கு அடியில் 5வது நபர் சிக்கி இருப்பதாக தகவல்

தூத்துக்குடியில் இருந்து இரும்பு ரோப் வரவழைக்கப்பட்டவுடன் மீட்கும் பணி தீவிரப்படுத்தப்படும்

கல்குவாரியில் சிக்கியுள்ள 5 வது நபர் இருக்கும் இடம் இடிபாடுகளில் கண்டறியபட்டுள்ளது.

கவிழ்ந்திருக்கும் லாரிக்கு அடியில் இருப்பதாக தகவல்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.