ஞானவாபி மசூதி ஆய்வு: கமிஷனர் நீக்கம்| Dinamalar

புதுடில்லி: உ.பி., மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்யப்பட்ட நீதிமன்றம் அமைத்த குழுவின் கமிஷனராக இருந்த வழக்கறிஞர் அஜய் மிஸ்ராவை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மசூதியில் ஆய்வு செய்த விவரங்கள், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், மீடியாக்களில் கசிந்ததை தொடர்ந்து, அவரை நீக்கி வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.