தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட அரியவகையான பறக்கும் அணில்கள் பறிமுதல்

சென்னை: தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகையான பறக்கும் அணில்கள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்றும் இதேபோல தாய்லாந்து நாட்டிலிருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட அரியவகை வெள்ளை முள்ளம்பன்றி மற்றும் டாமரின் குரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.