இலங்கையில் பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு தொடர்ந்து நீடிப்பு

இலங்கையில் கடுமையான பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுகிறது .

தலைநகர் கொழும்புவில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்தியா இதுவரை நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு 4 லட்சம் மெட்ரிக் டன்கள் மதிப்புடைய டீசலை 12 முறை கப்பல்களில் அனுப்பி வைத்துள்ளது.

ஆயினும் இன்னும் கடுமையான பெட்ரோலியப் பொருட்களின் தட்டுப்பாடு நீடிக்கிறது. எந்தப் பெட்ரோல் நிலையத்திலும் கையிருப்பு இல்லை என்ற பலகை காணப்படுவதாக ஓட்டுனர்கள் கூறுகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.