டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் பதவி விலகல்.!

டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் குடியரசுத் தலைவருக்குப் பதவி விலகல் கடிதம் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

1969ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வான அனில் பைஜால், அரசின் பல்வேறு உயர் பொறுப்புகளில் இருந்ததுடன், வாஜ்பாய் ஆட்சியில் மத்திய உள்துறைச் செயலராக இருந்துள்ளார்.

டெல்லி துணை நிலை ஆளுநர் பதவியில் ஐந்தாண்டுக்கு மேல் இருந்த அவர் சொந்தக் காரணங்களால் பதவி விலகுவதாகக் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.