ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் மாயம்! பிரபல வட அமெரிக்க நாட்டில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்


வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் 100,000-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர் அல்லது மாயமாக மறந்துவிட்டனர் என்று உள்துறை அமைச்சகத்தின் தேசியப் பதிவேட்டில் இருந்து தெரியவந்துள்ளது.

தரவுகளின்படி, நாட்டில் 1964 முதல் இன்று வரை 100,023-க்கும் அதிகமானோர் காணவில்லை, அவர்களில் 24,700-க்கும் அதிகமானோர் பெண்கள் மற்றும் 74,700-க்கும் அதிகமானோர் ஆண்கள். 516 பேரின் பாலினம் தெரியவில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்த எண்ணிக்கை 20,000 பேருக்கு மேல் அதிகரித்துள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

கனடாவில் இந்து கோவில்கள் கொள்ளை சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது 

ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் மாயம்! பிரபல வட அமெரிக்க நாட்டில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்

பதிவு செய்யப்பட்ட காணாமல் போன சம்பவங்களில் 35 பேர் மட்டுமே குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வழிவகுத்துள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் Michelle Bachelet செவ்வாயன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காணாமல் போனவர்களின் பல குடும்பங்கள் தேடுதல் குழுக்களை உருவாக்கி, பிக்ஸ் மற்றும் மண்வெட்டிகளைப் பயன்படுத்தி இரகசிய கல்லறைகளை ஊடுருவி வருவதாகதகவல்கள் வெளியாகியுள்ளன.

புடினுக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை முடிந்தது! வெளிவந்த பரபரப்பு தகவல் 

ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் மாயம்! பிரபல வட அமெரிக்க நாட்டில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்

மரபணு மாதிரிகளை சேகரித்து காணாமல் போனவர்களின் தரவுத்தளத்தை அதிகாரிகள் தொகுத்து வருவதாகவும், இருப்பினும், பிணவறைகள் நிரம்பி வழிவதால், சடலங்கள் அடையாளம் காணப்படாமல் புதைக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளன என்று கூறப்படுகிறது.

சுமார் 37,000 அடையாளம் தெரியாத உடல்கள் தடயவியல் சேவைகளில் வைக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர், இருப்பினும் சிவில் அமைப்புகள் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று எச்சரிக்கின்றன.

ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் மாயம்! பிரபல வட அமெரிக்க நாட்டில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்

ஜேர்மனிக்கு பயணம் செய்கிறீர்களா? தற்போதைய கோவிட் நுழைவு விதிகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.