கள்ளச்சாராயம் விற்பவர்களை முகநூல் நேரலையில் பதிவிட்ட அரசியல் கட்சி பிரமுகருக்கு பீர்பாட்டிலால் மண்டை உடைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கள்ளச்சாராயம் விற்பவர்களை முகநூல் நேரலையில் பதிவிட்ட அரசியல் கட்சி பிரமுகரை  பீர்பாட்டிலால்தாக்கியதில் அவரது மண்டை உடைந்தது.

இதனை அடுத்து அவர் சிகிச்சைக்காக சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அம்மையகரம் கிராமத்தின் ஏரிக்கரைப் பகுதியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக 2பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.