புதிதாக கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதை மழையால் இடிந்து விழுந்து விபத்து.. இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்கள்..!

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் கூனிநாலா பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த சுரங்கப் பாதை தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக திடீரென இடிந்து விழுந்தது.

இதில் 6 அல்லது 7 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது.

காவல்துறை மற்றும் ராணுவத்தினரின் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விடிய விடிய நடைபெற்றன.

காயங்களுடன் 4 பேர் மீட்கப்பட்ட நிலையில் மேலும் ஏராளமானோர் அதில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.