இலங்கை அமைச்சரவையில் புதிதாக 9 பேர் பொறுப்பேற்பு

இலங்கையில் புதிதாக 9 பேர் அமைச்சர்களாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர். கடும்பொருளாதார நெருக்கடியை அடுத்த பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே மற்றும் அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இதனையடுத்து ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பொறுப்பேற்றார். இந்நிலையில் அவரது அமைச்சரவையில் கெகிலியா ரம்புக்வெல்லா, நளின் ஃபெர்னான்டோ, நிமல் சிறிபலா டி சில்வா, சுஷில் பிரேமஜெயந்தா உள்ளிட்ட 9 பேர், அதிபர் கோத்தபய முன்னிலையில், பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.