நெல்லை கல்குவாரி விபத்து – உரிமையாளர் செல்வராஜ் மற்றும் மகனிடம் விசாரணை

நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக, மங்களூரில் நேற்று கைது செய்யப்பட்ட கல்குவாரி உரிமையாளர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோரை முன்னீர்பள்ளம் காவல்நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் ராட்சத பாறைகள் சரிந்து விபத்தில், இடிபாடுகளில் சிக்கிய 6வது நபரை மீட்கும் பணி 7வது நாளாக தீவிரபடுத்தப்பட்டுள்ளது. அதற்காக 3 வது முறையாக பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டு மீட்பு பணி நடைபெற்று வருகிறது. .

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.