ஸ்ரீநகர் : பயங்கரவாதிகளால் தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டு, ஜம்மு – காஷ்மீரின் ஸ்ரீநகரில் நேற்று காஷ்மீர் பண்டிட்கள் பேரணி நடத்தினர்.ஜம்மு – காஷ்மீரின் புட்கம் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகத்துக்குள், 12ம் தேதி புகுந்த பயங்கரவாதிகள், அங்கு பணியில் இருந்த ராகுல் பட் என்பவரை சுட்டுக் கொன்றனர்.
இந்நிலையில், ஸ்ரீநகரின் லால் சவுக் பகுதியில் நேற்று திரண்ட காஷ்மீர் பண்டிட்கள், ராகுல் பட் கொல்லப்பட்ட சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காஷ்மீர் பண்டிட்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர். இந்தப் பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஸ்ரீநகர் : பயங்கரவாதிகளால் தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டு, ஜம்மு – காஷ்மீரின் ஸ்ரீநகரில் நேற்று காஷ்மீர் பண்டிட்கள் பேரணி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.