மேகாலயாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த சட்டமன்ற கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து..!

மேகாலயாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த சட்டமன்ற கட்டடத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

70 டன் எடை கொண்ட மாடத்தின் பாரத்தை தாங்க முடியாமல், கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 177 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வந்த சட்டமன்ற கட்டடம், வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.