குளிக்க சென்ற சிறுமிக்கு நிகழ்ந்த விபரீதம்.. விருதுநகர் அருகே நிகழ்ந்த சோகம்..!

வாய்காலில் மூழ்கி சிறுமி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், பூவாணிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கு திருமணமாகி அஞ்சலி என்ற மகள் இருக்கிறார். இவே அங்குள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் சம்பவதன்று, பெருமாள் ஏரி பாசன வாய்க்காலில் குளிக்க சென்றார்.

அப்போத, எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.