தாவணகரே, : உரிமம் இல்லாமல், பஸ் ஓட்டிய முதல்வரின் அரசியல் செயலர் ரேணுகாச்சார்யா மீது, போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.தாவணகரே ஹொன்னாளியின், பைரனஹள்ளி கிராமத்தில், பஸ் வசதியில்லாமல் மாணவர்கள் அவதிப்பட்டனர்.பஸ் வசதி ஏற்படுத்தும்படி, தொகுதி எம்.எல்.ஏ., ரேணுகாச்சார்யாவிடம், வேண்டுகோள் விடுத்தனர்.
இதனால் சமீபத்தில் கிராமத்துக்கு, கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் வசதியை செய்து கொடுத்தார். தானே பஸ்சை ஓட்டி வந்தார். கிராமத்துக்கு பஸ் ஓட்டி வந்த எம்.எல்.ஏ.,வை பார்த்து, மக்கள் குஷியடைந்தனர். இதற்கு முன்பும் கூட, இவர் பஸ் ஓட்டி மக்களை கவர்ந்தார்.ரேணுகாச்சார்யா உரிமம் இல்லாமல், பஸ் ஓட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. போக்குவரத்து விதிமீறல் என்பதால் அவர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தாவணகரே, : உரிமம் இல்லாமல், பஸ் ஓட்டிய முதல்வரின் அரசியல் செயலர் ரேணுகாச்சார்யா மீது, போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.தாவணகரே ஹொன்னாளியின், பைரனஹள்ளி கிராமத்தில், பஸ்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.