கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டருக்கு சிபிஐ காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு

டெல்லி; விசா ஊழல் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனுக்கு சிபிஐ காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பாஸ்கர் ராமனின் சிபிஐ காவலை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து டெல்லி ரூஸ் அவென்பூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.