300க்கும் மேற்பட்டோர் பா.ஜ.,வில் ஐக்கியம்| Dinamalar

புதுச்சேரி : இந்திராகாந்தி தொகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பா.ஜ.,வில் இணைந்தனர்.புதுச்சேரி இந்திரா நகர் தொகுதியை சேர்ந்த வன்னியர் வளர்ச்சி இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர், அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தனர். நிகழ்ச்சியில், மாநில சிறப்பு அழைப்பாளர் வீரராகவன், பா.ஜ.,அனைத்து பிரிவு தலைவர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.