கொல்கத்தா: இன்று ஐபிஎல் 2022-க்கான குவாலிபயர் 1 போட்டி தொடங்கியது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதையடுத்து ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி குவாலிபயர் 2-க்கு தேர்வாக உள்ளது. இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/1653413116_Tamil_News_5_24_2022_15128726.jpg)