திமுக-காங்கிரஸ் கூட்டணியை எளிதில் பிரித்துவிட முடியாது.. காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசு.!

பேரறிவாளன் விடுதலையில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் மாறிமாறி விமர்சிப்பது புதிது அல்ல என காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பேரறிவாளன் விடுதலை குறித்தும் திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்தும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் பேரறிவாளன் விடுதலையில் திமுக-காங்கிரஸ் மாறிமாறி விமர்சிப்பது புதிது அல்ல. பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.