கருணை அடிப்படையில் நியமனம் கோரும் மனுக்கள்.. 6 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு..!

கருணை அடிப்படையில் நியமனம் கோரும் மனுக்கள் மீது 6 மாதங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருணை அடிப்படையில் நியமனம் கோரும் மனு ஒன்றை ஒடிசா அரசு நிராகரித்தது விதிகளின்படி செல்லும் என்று அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இதனை எதிர்த்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கருணை அடிப்படையிலான நியமனங்களின் நோக்கம் நிறைவேற வேண்டுமென்றால், அவை தொடர்பாக பெறப்படும் மனுக்கள் மீது குறித்த காலத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.