உணவு பொருட்களின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்கிறது! பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு


சிற்றுண்டிகளின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்குமாறும், அதனை விட விலையை அதிகரிக்க வேண்டாம் எனவும் சிற்றுணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். 

வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதனால் அதனை விட விலையை அதிகரிக்க வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

உணவு பொருட்களின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்கிறது! பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

சிற்றுண்டிகளின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, சிற்றுணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்திருந்தது. 

எரிபொருள் விலை அதிகரிப்பானது அனைத்துப் பொருட்களுக்கும் தாக்கம் செலுத்துகின்றது.

எனவே, நூற்றுக்கு 10 சதவீதத்தினால், சிற்றுணவகங்களின் உணவு மற்றும் பானங்களின் விலைகளை அதிகரிக்குமாறு சிற்றுணவக உரிமையாளர்களிடம் கோருவதாக  அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.  

உணவு பொருட்களின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்கிறது! பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.