கள்ளச்சாராயம் அருந்தியதில் 6 பேர் உயிரிழப்பு ; 12 பேருக்கு சிசிக்சை

பீகார் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் அருந்தியதில் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் அருந்திய மேலும் 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போலி மதுபாட்டில்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இதுவரை 70 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.