கள்ளச்சாராயம் அருந்தியதில் 6 பேர் பலி: 12 பேருக்கு சிகிச்சை| Dinamalar

பாட்னா: பீகார் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் அருந்தியதில் 6 பேர் பலியானார்கள். இதில் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.

விசாரணையின் போதுபோலி மதுபாட்டில்கள் ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.