ரியோ டி ஜெனிரோ,-குற்றவாளிகளை பிடிக்க போலீசார் நடத்திய அதிரடி சோதனையின் போது நடந்த, துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் உயிரிழந்தனர்.தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில், பிற மாகாணங்களை சேர்ந்த கொள்ளையர், போதைப் பொருள் கடத்தல்காரர்கள் ஏராளமானோர் பதுங்கியுள்ளனர். குற்ற வாளிகளைப் பிடிக்க நேற்று முன் தினம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 41 வயது பெண் உட்பட 28 பேர் கொல்லப்பட்டனர்.அதிரடி சோதனை தொடர்ந்து நடக்கிறது. காயம் அடைந்தோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ரியோ டி ஜெனிரோ,-குற்றவாளிகளை பிடிக்க போலீசார் நடத்திய அதிரடி சோதனையின் போது நடந்த, துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் உயிரிழந்தனர்.தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில், பிற
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.