ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி- மத்திய அமைச்சர் விளக்கம்

பிரிட்டனைப் போலவே இந்தியா தனது சொந்த நாட்டின் நலன்களையே முதன்மைப்படுத்துகிறது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தாவோசில் நடைபெற்ற உலகப் பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

 ரஷ்யாவில் இருந்து இந்தியா எரிபொருள் இறக்குமதி குறித்து மாநாட்டில்  சில நாடுகள் கேள்வி நிலையில், அதற்கு பதிலளித்த பியூஷ் கோயல், ஒவ்வொரு நாடும் தனது சொந்த தேவைகளையே முதன்மைப்படுத்துவதாகக் கூறினார்.

இந்தியாவின் இறக்குமதி குறைந்த அளவிலேயே இருப்பதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.