பொது சிவில் சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய வரைவுக்குழு அமைப்பு

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய வரைவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை ஒன்றிய அரசு அமைத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.