குழந்தைகளை ஒப்படைக்கக் கோரிய வழக்குகளில் குடும்ப நல நீதிமன்றங்கள் விரைந்து முடிவெடுக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: குழந்தைகளை ஒப்படைக்கக் கோரிய வழக்குகளில் குடும்ப நல நீதிமன்றங்கள் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. குழந்தைகளை ஒப்படைப்பதில் ஏற்படும் காலதாமதம் குழந்தைகளின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது. தந்தை அடித்து துன்புறுத்துவதாக குழந்தைகள் வாக்குமூலம் அளித்த நிலையில் குழந்தைகள் தாயிடம் செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.