அரசாங்கத்தின் அனைத்து ஊடக தலைவர்களையும் பதவி விலகுமாறு அறிவிப்பு


அரசாங்கத்தின் அனைத்து அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களின் தலைவர்களை பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சுயாதீன தொலைக்காட்சி சேவையின் தலைவர் நிரோஷன் பிரேமரத்ன பதவி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அனைத்து ஊடக தலைவர்களையும் பதவி விலகுமாறு அறிவிப்பு



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.