குற்றங்கள் நடக்காத சூழலை உருவாக்கும் துறையாக காவல்துறை மாற வேண்டும்-முதலமைச்சர்

காவல்துறை மக்களோடு இணக்கமாக இருந்தால்தான் குற்றங்கள் குறையும் என்றும் குற்றங்கள் நடக்காத சூழலை உருவாக்கும் துறையாக காவல்துறை மாற வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்களை வழங்கி அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றார். அதன்பின் பேசிய அவர், போதைப்பொருட்கள், கள்ளச்சாராய பயன்பாட்டை முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.