மனைப்பொருளாதார உற்பத்தி தொடர்பான பயிற்சி

கம்பஹா மாவட்டம், மீரிகம பிரதேசத்திலுள்ள அரச ஊழியர்களுக்கு அம்பேபுஸ்ஸ – மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் மூலம் மனைப்பொருளாதார உற்பத்தி தொடர்பான பயிற்சி எதிர்வரும் புதன்கிழமை (01) காலை 09.00 மணி முதல் மாலை 03.30 வரை மீரிகம பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

கலந்துகொள்ள விரும்பும் அரச ஊழியர்கள் அம்பேபுஸ்ஸ – மாவட்ட விவசாய பயிற்சி நிலைய உதவிப்பணிப்பாளரை அல்லது விவசாயப்பண்ணை முகாமையாளரை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.