பிரபல ஆனந்தாஸ் ஹோட்டல் குழும உணவகங்களில் ரெய்டு.. 40 குழுக்களாக பிரிந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை..!

கோவையில் பிரபலமான ஆனந்தாஸ் குழும ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலை முதலே ஆர்.எஸ் புரம், லட்சுமி மில், காந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருக்கும் ஹோட்டல்களில் 40 குழுக்களாக பிரிந்து வருமான வைத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.