2022 IPL கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டி நாளை

இந்தியன் பிறிமியர் லீக் கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெறவுள்ளது.

இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதவுள்ளன. அஹமதாபாத் மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

இதேவேளை ,ஐபிஎல் நிறைவு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.