எஸ்.டி.பி.ஐ., அமைப்பு பின்னணியில் காங்கிரஸ்| Dinamalar

ஹூப்பள்ளி : ”எஸ்.டி.பி.ஐ., அமைப்பின் பின்னணியில், காங்கிரஸ் தலைவர்களின் ஆதரவு உள்ளது. இந்த அமைப்பு காங்கிரஸ் வளர்த்த குழந்தை,” என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.ஹூப்பள்ளியில், அவர் நேற்று கூறியதாவது:எஸ்.டி.பி.ஐ., — பி.எப்.ஐ., அமைப்புகள், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் வளர்த்த குழந்தை.

இதற்கு காங்கிரஸ் ஆதரவுள்ளது. சித்தராமையா முதல்வராக இருந்த போது, இந்த அமைப்புகள் மீதான வழக்குகளை, தள்ளுபடி செய்தார்.ஆர்.எஸ்.எஸ்., – பா.ஜ., வேரை பற்றி கேள்வியெழுப்பும், சித்தராமையாவின் வேரையே, மக்கள் பிடுங்கியுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.