ஹூப்பள்ளி : ”எஸ்.டி.பி.ஐ., அமைப்பின் பின்னணியில், காங்கிரஸ் தலைவர்களின் ஆதரவு உள்ளது. இந்த அமைப்பு காங்கிரஸ் வளர்த்த குழந்தை,” என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.ஹூப்பள்ளியில், அவர் நேற்று கூறியதாவது:எஸ்.டி.பி.ஐ., — பி.எப்.ஐ., அமைப்புகள், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் வளர்த்த குழந்தை.
இதற்கு காங்கிரஸ் ஆதரவுள்ளது. சித்தராமையா முதல்வராக இருந்த போது, இந்த அமைப்புகள் மீதான வழக்குகளை, தள்ளுபடி செய்தார்.ஆர்.எஸ்.எஸ்., – பா.ஜ., வேரை பற்றி கேள்வியெழுப்பும், சித்தராமையாவின் வேரையே, மக்கள் பிடுங்கியுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
ஹூப்பள்ளி : ”எஸ்.டி.பி.ஐ., அமைப்பின் பின்னணியில், காங்கிரஸ் தலைவர்களின் ஆதரவு உள்ளது. இந்த அமைப்பு காங்கிரஸ் வளர்த்த குழந்தை,” என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.