புலிகள் காப்பகத்தில் புள்ளி மானை வேட்டையாடும் செந்நாய்.!

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புள்ளி மானை செந்நாய் வேட்டையாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

இந்நிலையில், ஆசனூர் அருகே சாலையோர வனப்பகுதியில் நடமாடிய புள்ளிமானை செந்நாய் துரத்திப் பிடித்து வேட்டையாடும் காட்சியை அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.