ஜூலை முதல் வாரத்தில் புதுச்சேரி கடற்கரையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றுகிறார்

புதுச்சேரி: ஜூலை முதல் வாரத்தில் புதுச்சேரி கடற்கரையில் 100 அடி உயர கம்பத்தில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றுகிறார். 75வது சுதந்திரத்தினத்தை ஒட்டி 75 இடங்களில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வை பிரதமர் புதுச்சேரியில் துவங்குகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.