இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்ட அத்தியாவசிய மருந்து பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் விநியோகம்

கொழும்பு: இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்ட அத்தியாவசிய மருந்து பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகம் மூலமாக தூதரக அதிகாரி ராகேஷ் விநியோகத்தை தொடங்கி வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.