மரணிக்கும் தருவாயில் கரை ஒதுங்கிய திமிங்கலம்..

ஸ்பெயின் நாட்டின் வலென்சியா நகர் அருகே கடலில் இருந்து கூனல் முதுகு திமிங்கலம் ஒன்று மரணிக்கும் தருவாயில் கரை ஒதுங்கியுள்ளது.

டவெர்னெஸ் டீ லா வல்டிக்னா பகுதியில் உள்ள கடலில் இருந்து கரையொதுங்கியுள்ள 12 மீட்டர் நீளமுள்ள அந்த திமிங்கலம் 25 டன் எடையுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திமிங்கலம் இதற்கு முன்பு கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதியன்று, கரையை ஒட்டி தென்பட்டுள்ளது.

அப்போதே அது மிகவும் பலவீனமாகவும், முதுகுத் துடுப்பில் வெட்டுக்காயங்களுடனும் இருந்ததாக கடல்சார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.