சாலை பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட அளவில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: சாலை பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட அளவில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்ட குழுவில் 14 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.