உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏஎல்எச் எம்கே 3 இலகு வகை ஹெலிகாப்டர்.. இந்திய கடற்படையின் அந்தமான் படையணியில் சேர்க்கப்பட்டது..!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏஎல்எச் எம்கே 3 இலகு வகையைச் சேர்ந்த இரண்டாவது ஹெலிகாப்டர் இந்திய கடற்படையின் அந்தமான் படையணியில் சேர்க்கப்பட்டது.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்த ஏஎல்எச் எம்கே 3 இலகு வகை முதல் ஹெலிகாப்டர் ஜனவரி மாதம் கடற்படையில் சேர்க்கப்பட்டது.

இன்று போர்ட் பிளேரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டாவது ஹெலிகாப்டரை லெப்டினன்ட் ஜெனரல் அஜய் சிங் கடற்படைப் பணியில் சேர்த்தார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.