2014 ஆண்டுக்கு பின் 228 பழங்கால சுவாமி சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன: எல்.முருகன் உரை

டெல்லி: 2014 ஆண்டுக்கு பின் 228 பழங்கால சுவாமி சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்திருக்கிறார். சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பு மிகையானது. பழமையான சுவாமி சிலைகளை மீட்டெடுத்த பிரதமருக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றி என்று எல்.முருகன் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.